ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 30 வியாழன்

“… இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்” (நெகேமி.6:16) என்று வாசிக்கிறபடி இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மோடிருந்து நம்முடைய காரியங்களை கைகூடி வரப்பண்ணினபடியாலும், தம்முடைய சமாதானத்தால் காத்துக்கொண்டபடியாலும் அவரைத் துதித்து ஜெபிப்போம்.