ஜெபக்குறிப்பு: மே 1 வெள்ளி

“என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்” (நீதி.8:35) இவ்வாக்குப்படி இம்மாதம் முழுவதும் கர்த்தருடைய தயவும், பெலனும் சமாதானமும் நம்மை ஆட்கொண்டு வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.