ஜெபக்குறிப்பு: மே 2 சனி

“கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்” (ஏசா.12:5) என்ற வாக்குப்படி 10 நபர்களுடைய குடும்பங்களிலே தேவன் செய்த நன்மைகளுக்காக, பாராட்டின இரக்கங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிப்போம்.