ஜெபக்குறிப்பு: மே 3 ஞாயிறு

“என் மாம்சத்தைப் புசித்து. என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” (யோவா.6:54) இந்த நிச்சயத்தைப் பெற்றிருக்கிற நாம் கர்த்தருடைய பந்தியில் நம்மை ஆராய்ந்துப் பார்த்தவர்களாக பங்குபெற வேண்டுதல் செய்வோம்.