ஜெபக்குறிப்பு: மே 15 வெள்ளி

ஆந்திர பிரதேசத்தில் மிகவும் குறைந்த சதவீத கிறிஸ்தவர்களே உள்ளனர். அங்குள்ள விக்கிரக ஆவிகள் கட்டப்படவும், வேண்டுதலின் பெயரில் வழிபாட்டுக்கு வரக்கூடிய அறியாமையின் இருளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்துமக்களும் வெளிச்சத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கும் மன்றாடுவோம்.