ஜெபக்குறிப்பு: மே 19 செவ்வாய்

நம்முடைய தேசத்தை ஆளுகிற தலைவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும், தேசத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத செயல்கள் நிறுத்தப்படுவதற்கும், வட இந்திய மாநிலங்களில் சுவிசேஷத்திற்கு உள்ள தடைகள் நீங்கி நற்செய்தி எங்கும் அறிவிக்கப்பட, தேசத்தின் நன்மைக்காக பாரத்துடன் ஜெபிப்போம்.