ஜெபக்குறிப்பு: ஜுன் 4 வியாழன்
“…நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்” (ஏசா.54:8) என வாக்குப்பண்ணின தேவன்தாமே மராத்தி ஊழியங்களோடுகூட இருந்து இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு கிருபை செய்து, மராத்தி மொழி பேசும் மக்கள் யாவருக்கும் இந்நிகழ்ச்சி பயனுள்ளதாகவும், எழுப்புதலாகவும் காணப்பட வேண்டுதல் செய்வோம்.