ஜெபக்குறிப்பு: ஜுன் 14 ஞாயிறு
“… தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிற” (ரோ.10:12) தேவன் தாமே இந்த நாளிலே அவருடைய சந்நிதானத்திலே அவரைத் தேடிவந்த ஒவ்வொருவரது குறைவுகளையும் நிறைவாக்கி, தமது மகிமையின் ஐசுவரியத்தால் தேவைகளைச் சந்தித்து ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.