ஜெபக்குறிப்பு: ஜுன் 30 செவ்வாய்
“நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்” (சங்.118:21) நம்முடைய ஜெபங்களுக்கு கர்த்தர் செவிகொடுத்து அருளிச் செய்த இரட்சிப்புக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி பலிகளைச் செலுத்துவோம்.