ஜெபக்குறிப்பு: ஜூலை 1 புதன்

“.. அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது” (எஸ்றா.5:5) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தருடைய கண்களில் தயை கிடைக்கப்பெற்று சமாதானத்தோடு இம்மாதத்தை கடந்துசெல்ல தேவனுடைய கிருபைகளுக்காய் ஜெபிப்போம்.