ஜெபக்குறிப்பு: ஜூலை 5 ஞாயிறு

“எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்” (1கொரி.12:28) என்ற வாக்குப்படியே இந்த நாளின் கர்த்தருடைய பந்தியில் பயபக்தியோடு  பங்குபெற  ஜெபிப்போம்.