ஜெபக்குறிப்பு: ஜூலை 7 செவ்வாய்

“.. ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்” (ரோம.8:6) இவ்வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட 8 நபர்கள் வேதவசன அறிவில் வளரவும், அவர்களது விசுவாச ஜீவியம் பலப்படவும், கிறிஸ்துவின் சிந்தையோடு காணப்படவும் வேண்டுதல் செய்வோம்.