ஜெபக்குறிப்பு: ஜூலை 17 வெள்ளி

“..மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன்” (ரோம.4:17) தாமே மராத்தி ஊழியங்களோடு கூட இருந்து தடையின்றி இவ்வூழியங்கள் செய்யப்படுவதற்கு கிருபை செய்யவும், ஊழியர்களை வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.