ஜெபக்குறிப்பு: ஜூலை 19 ஞாயிறு
“கர்த்தாவே, .. நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது” (எரேமி.10:6) வல்லமையுள்ள தேவனை ஆராதிக்க கூடி வந்திருக்கும் நாம் அறிவிக்கப்படாத இடங்களில் உள்ள மக்களின் தேவையை உணர்ந்தவர்களாய், அறுப்புக்கு ஆட்களை அனுப்ப பரம எஜமானிடத்தில் வேண்டுதல் செய்வோம்.