ஜெபக்குறிப்பு: ஜூலை 30 வியாழன்
இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் பிறரை ஏமாற்றி அல்லது குறுக்கு வழியிலும், தீய வழியிலும் பணம் சம்பாதிக்கிற மக்கள் மனந்திரும்ப, இரட்சிக்கப்படவும், ‘கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப் பொருளே உத்தமம்’ (நீதி.15:16) என்ற வார்த்தையின்படி வாழ்வதற்கும் கர்த்தருடைய கிருபைகளுக்காய் ஜெபிப்போம்.