ஜெபக்குறிப்பு: ஜூலை 31 வெள்ளி
“.. தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்?” (2சாமு.7:18) என்ற வாக்குப்படியே இவ்வருடத்தின் ஏழுமாதங்களையும் அவருடைய கிருபையால் கடந்துவர உதவி செய்தபடியால் அவருக்கே துதிகளைச் செலுத்தி கர்த்தரை முழுமனதோடு ஸ்தோத்திரிப்போம்.