ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 3 திங்கள்
“எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற” (அப்.17:25) கர்த்தர்தாமே செகந்திராபாத் அலுவலகத்தையும், ஊழியப்பணிகளையும் ஆசீர்வதித்து, தேவைகளைச் சந்தித்து Associate Director அனில்குமார் அவர்கள் சிறப்புடனே தேவபணியைச் செய்வதற்கு உதவி செய்வதற்கும் ஜெபிப்போம்.