ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 8 சனி
இந்தநாட்களில் குடும்பப்பிரச்சனைகளின் நிமித்தம் கணவன் மனைவி பிள்ளைகள் என பிரிந்திருக்கும் கிறிஸ்தவ குடும்பங்களில் சமாதானகர்த்தர் ஆளுகை செய்யவும், கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக அந்த குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை தேவன் ஏற்படுத்தித் தருவதற்கும் வேண்டுதல் செய்வோம்.