ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 9 ஞாயிறு
“… உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்” (சங்.63:2) இந்த நாளில் திருச்சபையிலிருந்து செய்யப்படும் கிராம ஊழியங்கள், சிறுவர், வாலிபர் ஊழியங்கள் இவைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் சபை மேன்மேலும் வளரவும் ஜெபிப்போம்.