ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 15 சனி
“..சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம் பண்ணவும் வருவார்கள்” (சகரி.8:22) என்ற வாக்கு சுதந்தரதினத்தை அனுசரிக்கும் இந் நாளில் நம்முடைய தேசத்தலைவர்கள் மத்தியில் நிறைவேறவும், ஆளுநர், ஜனாதிபதி, பிரதமர் யாவரும் இரட்சிக்கப்படவும், தேசத்திற்கு நன்மையுண்டாகவும், மீட்புண்டாகவும் ஜெபிப்போம்.