ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 19 புதன்

“.. நான் கர்த்தர், நான் மாறாதவர்” (மல்கி. 3:6) என வாக்குப்பண்ணினவரும், தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவருமாகிய தேவன்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த ஒரு இடத்தைத் தந்தருளவும், ஊழியத்தின் எல்லையை விரிவாக்கவும் வேண்டுதல் செய்வோம்.