ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 30 ஞாயிறு

“விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்” (அப்.4:32) இவ்வாக்கு இந்தநாளின் ஆராதனையில் நிறைவேறவும், ஏகமனதோடே தேவனுக்கு ஆராதனை செய்யவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.