ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 31 திங்கள்

இம்மாதம் முழுவதும் நம்மை தமது கரத்தின் நிழலினால் மறைத்து, கூப்பிட்ட வேளைகளில் எல்லாம் அருகில் வந்து நமக்கு உதவி செய்த தேவாதிதேவனை ஆயுளுள்ள நாளெல்லாம் நன்றி செலுத்தி அவருடைய பாதத்தில் விழுந்து மகிமைப்படுத்துவோம்.