ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 1 செவ்வாய்
“.. நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்” (ஏசா.43:19) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இப்புதிய மாதத்திலும் நமக்கு வழிகளை உண்டாக்கி, நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்தித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.