ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 7 திங்கள்
செகந்திராபாத்தில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தின் அனைத்து ஊழியப்பணிகளும் தடையின்றி நிறைவேற்றப்பட, Associate Director அனில்குமார் அவர்கள் முன்னேற்றப் பணிகளுக்காக எடுத்துவரும் சகல முயற்சிகளிலும் கர்த்தருடைய கரம் அவர்களோடிருந்து வழிநடத்த ஜெபிப்போம்.