ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 10 வியாழன்
திங்கள் செவ்வாய் ஆகிய இருநாட்கள் ஒலிபரப்பாகிவரும் சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் மேன்மேலும் பல ஆயிரமான மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கவும், வானொலிப்பணிகளின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.