ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 13 ஞாயிறு

“.. இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை” (தானி.3:29) என்ற ஜீவனுள்ள வார்த்தைகள் இந்தநாளின் ஒவ்வொரு திருச்சபையின் ஆராதனையிலும் பிரத்தியட்சமாய் வெளிப்படத்தக்கதாக திருச்சபைகள் எழுப்புதலடைய வேண்டுதல் செய்வோம்.