ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 18 வெள்ளி
சத்தியவசன ஊழிய பிரதிநிதிகளாக செயல்படும் அனைத்து சகோதர, சகோதரிகளை கர்த்தர் பாதுகாத்து அவர்களையும், அவர்கள் குடும்பங்களையும் நல்ல சுகத்துடன் வழிநடத்திடவும், புதிய பிரதிநிதிகளை தந்து கர்த்தர் நாம மகிமைக்காக அவர்களும் பயன்படத் தக்கதாக பாரத்துடன் ஜெபிப்போம்.