ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 28 திங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் சத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணியாளர்களாக பணியாற்றிவரும் சகோ.அருண்மோசஸ் மற்றும் சகோ.ராஜாசிங் ஆகிய சகோதரர்கள் பங்காளர்களை சந்திக்கும் பணிகள், முன்னேற்றப்பணிகளுக்காக எடுக்கும் பிரயாசங்களை தேவன் ஆசீர்வதிக்க, அவர்களது நல்ல சுகத்திற்காக ஜெபிப்போம்.