ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 30 புதன்

“நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன்” (எசேக்.37:26) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் தம்முடைய கிருபையினாலே நம்மை நிலைநிறுத்தின தேவனை மனதார ஸ்தோத்திரித்து புதிய மாதத்தையும் கர்த்தர் ஆசீர்வதிக்க மன்றாடுவோம்.