ஜெபக்குறிப்பு: அக்டோபர் 3 சனி

“.. ஒரு உற்பவக் காலத்திட்டத்திற்காக..” (ஆதி.18:10) தேவசமுகத்தில் காத்திருக்கும் 11 குடும்பங்களுக்கு கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி குழந்தைப் பாக்கியத்தாலே அவர்களை ஆசீர்வதிக்க பாரத்துடன் ஜெபிப்போம்.