ஜெபக்குறிப்பு: அக்டோபர் 9 வெள்ளி

“சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்” (சங்.33:2) கர்த்தரை கீர்த்தனம் பண்ணும்படியாக செய்யப்பட்டு வரும் சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி ஊழியங்களின் மூலமாக கர்த்தர் நாமம் மகிமைப்படவும், இவ்வூழியத் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.