ஜெபக்குறிப்பு: அக்டோபர் 10 சனி

சென்னையில் சத்தியவசன பிரதிநிதியாக செயல்பட்டு வரும் சகோ.விஜயகுமார் மற்றும் திரு.ஜேம்ஸ் டேனியல் ஆகியோருடைய பிரயாசங்களை கர்த்தர்தாமே ஆசீர்வதித்திடவும் இவர்களது சுகத்திற்காகவும் குடும்பத்தினர் அனைவரின் நல்ல சுக பெலனுக்காகவும், கைகளின் பிரயாசங்களுக்காகவும் மன்றாடுவோம்.