ஜெபக்குறிப்பு: அக்டோபர் 11 ஞாயிறு
“.. அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்” (எசேக்.34:27) என்ற வாக்குப்படி இந்தநாளிலும் கர்த்தாதி கர்த்தரை ஆராதிக்க வந்த பாவத்திலும் சாபத்திலும் அடிமைத்தனத்திலிருக்கிற மக்களை கர்த்தர் விடுவிக்க ஜெபிப்போம்.