ஜெபக்குறிப்பு: அக்டோபர் 14 புதன்
“…அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருந்தார்கள்” (அப்.2:1) இவ்வாக்குப்படியே இந்தநாளில் ஒருமனதோடு சத்தியவசன அலுவலகத்தில் கூடிவந்திருக்கும் பங்காளர்களை கர்த்தர் ஆசீர்வதித்து, ஏறெடுக்கப்படும் ஜெப விண்ணப்பங்கள் கர்த்தருக்கு உகந்ததூபங்களாக காணப்பட மன்றாடுவோம்.