ஜெபக்குறிப்பு: அக்டோபர் 15 வியாழன்

தமிழ்நாட்டில் சிறிய மாவட்டமாகிய நீலகிரி மாவட்டத்திலுள்ள ஆதிவாசி மக்கள் அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் கர்த்தருடைய வசனம் அவ்விடத்திலே உறுதிப்படுத்தப்படுவதற்கும், எதிராய் செயல்படுகிற மக்கள் இரட்சிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.