ஜெபக்குறிப்பு: அக்டோபர் 23 வெள்ளி
“அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்” (சங்.147:14) சர்வ வல்ல தேவன்தாமே சத்தியவசன ஊழியர்கள் குடும்பங்களுக்கு போதுமானவராக இருந்து வழி நடத்திடவும், தேவைகளைச் சந்தித்திடவும் வேண்டுதல் செய்வோம்.