ஜெபக்குறிப்பு: அக்டோபர் 25 ஞாயிறு
“பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்” (சங்.66:1) என்ற வாக்குப்படியே கர்த்தரே தேவன் என நாவுகள் யாவும் அறிக்கைப்பண்ணவும், கர்த்தரைத் துதிக்கும் துதியின் சத்தம் பூமியின் எல்லையெங்கிலும் தொனிக்கத்தக்கதாக மன்றாடுவோம்.