ஜெபக்குறிப்பு: அக்டோபர் 28 புதன்
“.. கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பார்” (உபா.28:12) என வாக்குப்பண்ணின தேவன்தாமே சத்தியவசன ஊழியத்தை தங்கள் மனப்பூர்வமான காணிக்கையாலும், ஜெபத்தாலும் தாங்கிவருகிற அனைத்துப் பங்காளர்கள் குடும்பங்களையும் ஆசீர்வதித்து செழிக்கச்செய்திட ஜெபிப்போம்.