ஜெபக்குறிப்பு: அக்டோபர் 29 வியாழன்
சத்தியவசன இலக்கிய ஊழியத்தில் மொழியாக்கப்பணிகளை கருத்தோடும் ஜெபத்தோடும் நிறைவேற்றி வருகிற சகோதர, சகோதரிகளின் நல்ல சுக பெலனுக்காக, தொடர்ந்து தம்முடைய பணியில் கர்த்தர் அவர்களை ஆசீர்வாதமாக பயன்படுத்திட மன்றாடுவோம்.