ஜெபக்குறிப்பு: அக்டோபர் 30 வெள்ளி
“தேவன் நமக்கு … ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங்.46:1) இவ்வாக்குப்படியே பலவிதமானத் தேவைகளோடு இருக்கும் 9 நபர்களுக்கு கர்த்தர் அவர்கள் பட்சத்தில் அவர்களுக்கு துணைநின்று, அவர்களது தேவைகளில் அற்புதங்களைச் செய்திட ஜெபிப்போம்.