ஜெபக்குறிப்பு: அக்டோபர் 31 சனி
“.. நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் … தேடினபோது நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார்” (2நாளா.14:7) என்ற வாக்குப்படி இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை தமது வல்ல கரத்தால் அரவணைத்து பாதுகாத்துக்கொண்டமைக்காக, ஈவாய் தந்த ஒவ்வொரு நாட்களுக்காகவும் நன்றி செலுத்துவோம்.