ஜெபக்குறிப்பு: நவம்பர் 8 ஞாயிறு

“..அவர்கள் …கர்த்தர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்” (1இரா.8:66) இவ்வாக்குப்படியே இந்தநாளின் ஆராதனையில் ஒவ்வொருவருக்கும் கர்த்தர் நன்மை செய்யவும், சந்தோஷத்தாலும் மனமகிழ்ச்சியாலும் நிரப்பவும் ஜெபிப்போம்.