ஜெபக்குறிப்பு: நவம்பர் 15 ஞாயிறு

“மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது” (சங்.96:6) கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரராகிய தேவனை பரிசுத்த உள்ளத்தோடு ஆராதித்து, அவருக்கு சாட்சிகளாய் வாழ நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.