ஜெபக்குறிப்பு: நவம்பர் 22 ஞாயிறு
“.. நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியே … நம்மை இரட்சித்த தேவனை” (1தீமோ.1:9) இந்த ஆராதனை நாளில் முழு இருதயத்தோடும் முழுஆத்துமாவோடும் ஆராதித்து, திருச்சபையாக இணைந்து செய்யப்படும் அனைத்து ஊழியப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.