ஜெபக்குறிப்பு: நவம்பர் 23 திங்கள்
“… எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்” (எரேமி. 33:22) என வாக்குப்பண்ணின தேவன்தாமே இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களை ஆசீர்வதித்து, அநேக இடங்களில் திறந்த வாசல்களைத் தந்தருளவும், தேசத்தின் சமாதானம் காக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.