ஜெபக்குறிப்பு: நவம்பர் 29 ஞாயிறு

“பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபி.12:14) இவ்வாக்குப்படியே தேவன் விரும்புகிற பரிசுத்தத்தோடு ஆலய ஆராதனையில் பங்கெடுத்து, அகில உலகமெங்குமுள்ள திருச்சபைகளிலும் தாழ்மையின் சிந்தை, ஐக்கியம், ஆத்துமாக்களை குறித்த கரிசனை இவைகள் காணப்பட ஜெபிப்போம்.