ஜெபக்குறிப்பு: டிசம்பர் 2 புதன்

“..எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை” (லூக்.2:10) கிறிஸ்துமஸ் கீதாராதனையாகவும், பவனியாகவும் சென்று அறிவிக்கிற அனைத்து திருச்சபை ஊழியங்களும் நேர்த்தியாக தேவனுக்கு மகிமையாக நடைபெறத் தக்கதாக பாரத்துடன் ஜெபிப்போம்.