ஜெபக்குறிப்பு: டிசம்பர் 30 புதன்

இவ்வருடத்தின் கடைசிநாட்களில் அனைத்து திருச்சபைகளிலும் நடைபெறும் உபவாசக்கூட்டங்கள், வருடபிறப்பு ஆயத்தக் கூட்டங்கள் இவைகளில் சபையார் ஜெபத்தோடு, “… நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” (யோசு.3:5) என்ற வாக்குப்படி காத்திருக்க ஜெபிப்போம்.