ஜெபக்குறிப்பு: டிசம்பர் 31 வியாழன்
“..தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக” (தானி.2:20) என்ற வாக்குப்படி இவ்வருடம் முழுவதும் தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுகள் யாவற்றிற்காகவும் ஸ்தோத்திரம் செலுத்தி புதிய வருடத்திற்குள் தேவபெலத்தோடு கடந்துசெல்ல ஜெபிப்போம்.